Chennaizoom
Select Menu to go :
Select New Category:
SEARCH AD
Ad#
Example
AD588
 
JOKES
Quotes
Expensive Car
JOKES
Jokes
Captain and Vadivelu
Cartoon 1
Cartoon 2
Cartoon 3
Cartoon 4
Crickters
Different View
Evvalavu adichalum thangaran?
Kids in year 2002
Kids in year 3000
Obama visits in Indian style
Parrot and Boss
Vadivel Jokes
Visu Vs Perfume
Quotes. Husband and Wife
Quotes. Car
NEWS
Home
Afghanistan
Arab and Chine
Anna Hazare
Beautiful Earth View
Bulk Sms
Budget 2011-12
Buy Indian
Chennai Related Informations
Creator of Human Life
English Punctuation
Death Sentance
De Recognized University

Faith

Faith by Healing
Govt.Greviance Forum
Health
Human Right - A Woman
Human Right - B Woman
Indian Culture at Airport
Indian Top 10 List
Indian Top 10 Corrupted
Illusion
Jan Lokpal Bill
Jokes
Khasmir by Bhushun
Kids (GrandPa & GrandMa)
Kolaiveri by Dhanush
Liberhan Report
Life form Synthetic cell
Lokayukta Report
Kiran Bedi's Motivation
Kolaiveri Songs
Metro Train
M.F.Hussain
MonoRail
Mobile Lost
Mullai Periyar
National Award 2010
Photos of your body
Quotes
Register Marriage
Religion Related Information
Repo Rate
RTI activist murdered
T.N. Election Result 2011
T.N. Local Election 2011
T.N. Ministers 2011
Scholarship available
Superstition மூடநம்பிக்கைகள்
Stress and Strain
Tamil Related Informations
Tirunelveil Colleges
Traffic Ramaswamy
Telecom Regularity Authority of India.
Transport
Vachathi. Criminals.
Women in Military Photos
World richest man
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email:
 
CHENNAI INFORMATIONS

Anna Library Kotturpuram

Auto Fare 2007
Be Indian
Budget 2010
CVCommission Advise
CVCommission Penality
Corporation Acievements
Chennai Cops
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Financial Planinning
Govt Web Sites
Health
Hospital Phone
Online Grievance Forum
Projects in north chennai
T.N.Election 2011
Tamil Nadu
Tamil Sites
T.N.MLAs 2011
T.N.Ministers 2011
The Boss
The Cops
Transport
PREMIUM AD
Accounts Package
Arcot Plot for 1 Lakh
Hyundai Car Showroom
K7 Antivirous
Kovai Plot sale
Madamabakkam New Flat Sale
Madipakkam Plot Sale
Mahindra Car Show Room
Maraimalai Nagar Land for sale
Pallikaranai Plot sale
Perumbakkam Plot for sale.
Perungudi House for Sale
Puthupattinam ECR Land Sale
Salavakkam Plot for sale
Security Control System
Tambaram New Flat Sale
Thiruvallur DTCP plot available
Uthandi Approved Plot sale
Uthiramerur Land Sale
Wireless Detective System
Wireless Motor Control
Wireless Twin tank one sump Controller
 


Chennai | Corruption | Health | Jokes | Religion | Tamil | Tamil Nadu | Transport | Women

QUOTES

 
   

 
தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி
அழகான பசி
ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
 
அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல;
விடாமுயற்சியினால் தான்.
-சாமுவேல் ஜான்சன்.
பிரார்த்தனை என்பது
கடவுளிடம் ஏதாவது கேட்பதல்ல.
அது ஆன்மாவின் ஏக்கமாகும்.
 
முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. ”இறைவன் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
ஆனால் மனிதர்கள்தான் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.”
-நபிகள் நாயகம்
 
”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”
-பிரெஞ்சு நாவலாசிரியர் அனடோல் பிரான்ஸ்.

இவர் சுயசரிதை புத்தகத்தின் பெயர் “என் நண்பனின் புத்தகம்”.
”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ
அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம்.
ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
-தாகூர்
 
எல்லாருக்குமே உங்கள் காதைக் கொடுக்கலாம்.
ஒரு சிலரிடம் மட்டுமே வாயைக் கொடுக்கலாம்.
உனக்கு நிறைய தெரிந்திருந்தாலும்
உன் தொப்பியிடமும் யோசனை கேள்
 
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன் -டிரம்மண்ட்

ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

 
நீ அச்சத்தில் கொடுத்தால் அது பயதானம்
நாளை எதிர்பார்த்து கொடுத்தால் அது அர்த்ததானம்
இன்னோர் உலகில் உதவும் என கொடுத்தால் அது தர்மதானம்
எதுவும் எதிர்பாராமல் கொடுப்பது காருண்யதானம்.

அதுதான் நம்மில் யாவர்க்கும் வேண்டும்.
வாழ்க்கை என்பது

ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
 
நான் கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன்.
அங்கே ஒரு கூழாங்கல்லையும் இங்கே ஒரு அழகிய சங்கையும் கண்டுபிடித்து வியந்து பெருமிதப்பட்டு
நிற்கும் போது எதிரே உண்மை என்னும் மாசமுத்திரம் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் கிடக்கின்றது”
-சர் ஐசக் நியூட்டன்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்ய தவறினால்
உன் மனம் உன்னைச் சும்மா விடாது.
சரித்திரம் இலக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீரியமிழந்தவன் என்றும்
குத்திக்காட்டும்.
ஏதாவது செய்.
 
எல்லோரும் தம்மை விட்டு
விட்டு வேறுயாரையோ
சீர்திருத்த முயலுகிறார்கள்
- தாகூர்
விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.
 
‎"மிக அற்பமான விஷயங்களைப் பற்றி
அதிகமாக அறிந்து கொள்கிறவனே நிபுணன் ஆகிறான்.
- சாமுவேல் பட்லர்.
என்றும் நினைவில் கொள்.
மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது
-கார்ல் மார்க்ஸ்
 
வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;
Make it a habit to tell people thank you.
To express your appreciation, sincerely and without the expectation of anything in return.
Truly appreciate those around you, and you will soon find man;y others around you.
Truly appreciate life, and you will find that you have more of it.
 
It is the repetition of affirmations that leads to belief.
And once that belief becomes a deep convictins, things begin to happen.
He who is not courageous enough to take risks will accomplish nothing in life.
 
Don't lower your expectatyions to meet your performance.
Raise your level of performance to meet your expectations.
A man who views the world the same at fifty as he did at twenty has wasted thirty years of his life.
 
செய்து முடிக்க‌ப்ப‌ட்ட‌ மாபெரும் சாத‌னைக‌ள் அனைத்தும் செய்ய‌ முடியாத‌வைக‌ள் என்று முத‌லில் ப‌ல‌ரால் நிராக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌வைதான்.
- கால்லைல்.
துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்து விடு. ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்து விடாதே!
Mohamed Mubarak
எதிர்க்கப்படுகிறது என்பதற்காக எதையும் மறைக்காதீர்கள் ! 

இப்போது ஒத்துக் கொள்ளப்பட்ட கருத்துகளாக 

இருப்பவையெல்லாமே ஒரு காலத்தில் எதிர்க்கபட்டவைதாம்.

-பெர்ட்ராண்ட் ரஸல்
புனிதமற்ற விலங்குகளைத் தொடுவதை அனுமதிக்கும் ஒரு மதம் அதே சமயம் மனிதனுக்கு மனிதன் தொடுதல் கூடாது என்று தடுக்குமானால் அது மதம் அல்ல; மடமை.

- டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்
 
 

உங்களுக்கு எது சரியானது என்று நீங்கள் தேர்ந்தெடுப்பதை விட,

பொருத்தமானதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள் வாழ்க்கையில்

மகிழ்ச்சியிருக்கும்

“துயரங்களை ஒருபோதும் நேராக நோக்காதவன், மகிழ்ச்சியை அடையத் தகுதி பெறாதவன்.”

-உமர் முக்தார் 
"மூச்சு நின்றால் மட்டும் மரணம் இல்லை; உன்னுடைய முயற்சி

நின்றாலும் மரணம் தான்...!" 

- அப்துல் கலாம்
பணம் உன்னிடம் இருந்தால் 
யாரையும் உனக்கு தெரியாது!!!!!!!!!
பணம் உன்னிடம் இல்லை என்றால்
உன்னை யாருக்கும் தெரியாது!!!!!!!!!!! — with Karthick 

வேதாந்தம் முட்டாள்களை ஆமாம் போடவைக்கிறது. சித்தாந்தம் அறிவாளிகளை ஒன்றிணைக்கிறது இவையிரண்டும் ஒரே கோட்டில் பயனிக்க முடியதாவை.

-பெரியார்
உயிர் உள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன்: உழைக்க உழைக்கத்தான் எனக்கு உயிர்வாழ விருப்பம் அதிகரிக்கிறது!

-பெர்னார்ட் ஷா
ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது. - Hitlor
ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை
தோல்வி வந்தால் பொறுமை அவசியம்;
வெற்றி வந்தால் பணிவு அவசியம்;
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்;
எது வந்தாலும் நண்பர்கள் அவசியம்.
எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல
செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்.
நீ சந்தோசமாக இருக்கும் போது வாக்குறுதிகளை கொட்டாதே

நீ கவலையோடு இருக்கும் போது கடிதங்களை எழுதாதே. தெரியும்... - Mohamed Mubarak
விழிகளை காயப்படுத்தும் துன்பங்கள் வேண்டும், அப்போது தான் கண்ணீர் துடைக்கும் கைகள் யாருடுயது என்று தெரியும்... - Mohamed Mubarak
   Post Your News Feed Back Enquiry Now Refer a Friend
To Post your News, You have to login first.
Comments    (Login first)