சிறப்புடன் திகழும் இரு மொழிகளுள் தமிழும் ஒன்று.
11 ஆம் நூற்றாண்டளவில் பிரிட்டனின் ஆளும் வர்க்கத்தின் மொழியாக பிரெஞ்சும் ,மத தத்துவ மொழியாக லத்தீனும் , விஞ்ஞான நீதி ஆகியவற்றின் மொழியாக லத்தீனுமே இருந்து வந்தன .பிரெஞ்சை அங்கு அரச கரும மொழியாக்க முயற்சி நடந்துகொண்டிருந்த போதும் அதனை எதிர்க்க கூட வலிமை அற்ற மொழியாக ஆங்கில மொழி இருந்தது [மூலம் :The growth of english language] .
ஆரம்பத்தில் பேச்சு மொழியாகவே இருந்த ஆங்கிலத்துக்கு சுயமான எழுத்துகள் இல்லாததால் ரோமர் எழுத்தை ஆங்கில எழுத்துகளாக மாற்றிக்கொண்டார்கள் . 15 ஆம் நூற்றாண்டு அச்சு எந்திரம் அறிமுகமான பின்னர் தான் ஆங்கிலம் காலூன்ற தொடங்கியது .16 ஆம் நூற்றாண்டு ஆங்கில மொழி சிறந்து விளங்க தொடங்கியது .ஆனால் தமிழுக்கென்று தனித்துவமான அடையாளமும் ,தொன்மையும் உண்டு .
உலகில் இருக்கும் பல்வேறுபட்ட மொழிகளில் ,பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 6809 என மொழியியல் ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு [மூலம் :SIL] தெரிவிக்கின்றது . இவற்றில் 700 க்கு உட்பட்ட மொழிகளையே எழுதவும் பேசவும் முடியும் . சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் வெறும் 100 மட்டுமே . இவ்வாறு உலகில் பல்வேறு சிறப்புகளுடன் பல மொழிகள் இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக ,மூலமொழிகளாக திகழ்பவை 6 மொழிகளே என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .
1.எபிரேயமொழி -பேச்சு வழக்கில் இல்லை
2.கிரேக்க மொழி - பேச்சு வழக்கில் இல்லை
3.இலத்தீன் மொழி - பேச்சு வழக்கில் இல்லை
4.சமஸ்கிருதம் -பேச்சு வழக்கில் இல்லை
5.சிறப்புடன் திகழும் இரு மொழிகளுள் தமிழும் ஒன்று.
6. மற்றொன்று சீன மொழி.
11 ஆம் நூற்றாண்டளவில் பிரிட்டனின் ஆளும் வர்க்கத்தின் மொழியாக பிரெஞ்சும் ,மத தத்துவ மொழியாக லத்தீனும் , விஞ்ஞான நீதி ஆகியவற்றின் மொழியாக லத்தீனுமே இருந்து வந்தன .பிரெஞ்சை அங்கு அரச கரும மொழியாக்க முயற்சி நடந்துகொண்டிருந்த போதும் அதனை எதிர்க்க கூட வலிமை அற்ற மொழியாக ஆங்கில மொழி இருந்தது [மூலம் :The growth of english language] .
ஆரம்பத்தில் பேச்சு மொழியாகவே இருந்த ஆங்கிலத்துக்கு சுயமான எழுத்துகள் இல்லாததால் ரோமர் எழுத்தை ஆங்கில எழுத்துகளாக மாற்றிக்கொண்டார்கள் . 15 ஆம் நூற்றாண்டு அச்சு எந்திரம் அறிமுகமான பின்னர் தான் ஆங்கிலம் காலூன்ற தொடங்கியது .16 ஆம் நூற்றாண்டு ஆங்கில மொழி சிறந்து விளங்க தொடங்கியது .ஆனால் தமிழுக்கென்று தனித்துவமான அடையாளமும் ,தொன்மையும் உண்டு .
உலகில் இருக்கும் பல்வேறுபட்ட மொழிகளில் ,பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 6809 என மொழியியல் ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு [மூலம் :SIL] தெரிவிக்கின்றது . இவற்றில் 700 க்கு உட்பட்ட மொழிகளையே எழுதவும் பேசவும் முடியும் . சொந்த வரிவடிவத்தில் எழுதப்படும் மொழிகள் வெறும் 100 மட்டுமே . இவ்வாறு உலகில் பல்வேறு சிறப்புகளுடன் பல மொழிகள் இருந்தாலும் இவற்றுக்கெல்லாம் தாயாக ,மூலமொழிகளாக திகழ்பவை 6 மொழிகளே என ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .
இயேசுநாதர் பேசிய எபிரேயமொழி,சாக்கிரடீஸ் பேசிய கிரேக்க மொழி ,சீசர் பேசிய இலத்தீன் மொழி வால்மீகி பேசிய வட மொழிகள் இன்று பேச்சு வழக்கில் இல்லை .ஆனால் கன்பியூசியஸ் பேசிய சீன மொழியும் ,திருவள்ளுவர் ,தொல்காப்பிய புலவன் பேசிய தமிழ் மொழியுமுமே இன்றும் சிறப்புடன் திகழ்கிறது .
இன்றைக்கும் ஆதி மொழிகளான கிரேக்க மொழியிலிருந்து உருமாறிய கிறீக் ,எரேபிய மொழியிலிருந்து உருவான ஹீப்ரு ,நவீன இலத்தீன் ,ஆலயங்களில் எஞ்சி இருக்கின்ற சமஸ்கிருதம் சமஸ்கிருதம் ,சீனம் ,தமிழ் ஆகிய மொழிகளே பழமை மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன .
உங்களது கருத்துக்களை எதிர்பார்க்கிரோம்.