Chennaizoom
CHENNAI INFORMATION
 
CHENNAI INFORMATIONS

Home

Auto Fare 2007
Be Indian
Budget 2010
Corporation Acievements
Chennai Cops
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Financial Planinning
Govt Web Sites
Hospital Phone
Online Grievance Forum
Pattinathar
Projects in north chennai
Regional Transport Office
Stop SMS
Swin Flu
T.N.Election 2011
T.N.MLAs 2011
T.N.Ministers 2011
The Boss
The Cops
 
Select New Category


மனமது செம்மையானால்
மந்திரங்கள் ஜெபிக்க வேண்டாம்

 

 

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா 
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா 
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே (அகத்தியர்) 

 

Welcome

மனமது செம்மையானால்...

மனம் என்றால் என்ன என்று உற்று பார்க்கும் போது, மனம் என்பது உடம்புக்குள் இருக்கின்ற உணர்வுகளின் கூட்டமைப்பு. உடம்பில்லாத இடத்தில் மனம் இல்லை. மனம் உடம்போடு தொடர்புடையது. உடம்பு எதோடு தொடர்புடையது என்று ஆராய்ந்தார்கள் ஞானிகள். அது பஞ்ச பூதங்களால் ஆனது. இந்த பஞ்ச பூதங்கள்தான் உடம்பின் இயக்கத்துக்கு காரணம். உடம்பில் ரத்தம், தசை, பிராணனன், கணச்சுடு, வெற்றிடம் இவை அனைத்தும் பஞ்சபூதங்களாக போற்ற படுகின்றன. இந்த ஐந்தும் வேலை செய்வதால்தான் மனம் என்ற ஒன்று உருவாகிறது.

புத்தி தன் அணுக்களில் அனைத்தையும் நியாபகத்தில் வைத்து கொள்ளகிறது. மனம் அந்த நியாபகத்தை தன் திறனுக்கு ஏற்ப கற்பனை செய்கிறது. "மனதின் ஆட்டம்தான் வாழ்க்கை, அதாவது கற்பனைகளின் கூட்டம்தான் வாழ்க்கை" என்பது ஞானிகளின் கறுத்து். இவர் நல்லவர், இவர் கேட்டவர், இந்த வார்த்தை சொன்னால் எனக்கு கோபம் வரும், எனக்கு இது பிடிக்காது, நான் அழகாக இருக்கிறேன் என்பவை அனைத்தும் கற்பனையே.. இந்த மனதின் மாயையில்தான் வாழ்க்கை ஓடுகிறது என்பது அறிந்தோர் வாக்கு. தான் அழகாக இருக்கிறோம், இந்த பெண் தனக்கு வேண்டும். எந்த பெண் அழகு எல்லாரும் ரத்தமும், சதையும் கலந்த மலமூத்திரதாரிகள்தானே? எந்த வாழ்க்கை நிரந்தரம்? எல்லாம் அழியகூடிய ஒன்று தான். எது சந்தோஷம்? எல்லாம் காணாமல் போக வேண்டியது தான். அனைத்தும் மனதின் கற்பனையே.. இருந்தலும் மனம் எதையோ தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறது. தான் நினைத்து நடந்து விட்டால் அதை சந்தோஷம் என்று கற்பனை செய்கிறது, நடக்கவில்லையென்றால் துக்கம் என்று கற்பனை செய்கிறது. தான் நினைத்து நடத்து விட்டால், அடுத்து ஒன்றை தேட தொடங்கிவிடுகிறது. இடைவிடாது அலைகிறது. மனம் திருப்தியாவதே இல்லை. இதுவே மனதின் இயல்பாக கருதபடுகிறது. எது மனதின் இயல்போ அதுவே மனிதனின் இயல்பு. மனிதனின் இயல்பு இடைவிடாது சுகத்தை தேடி அலைவது. இதில், மனிதன் இந்த சுகத்தை அடைவதற்கு தன் வாழ்க்கை முழுதும் எப்படியேல்லாம் அவஸ்தை படவேண்டுமோ, எப்படியேல்லாம் அவமானபடவேண்டுமோ அது அனைத்தையும் பட்டுகொண்டே இருக்கிறான்.

இப்படி ஆட்டிப்படைகும் மனதை தன் வசப்படுத்ததான் நமது முன்னோர்கள் பல வழிமுறைகளை கண்டறிந்தார்கள். அதில் ஒன்றுதான் பிராணனை உற்று நோக்குவது, பிராணனை கட்டுப்படுத்துதல். இதற்கென்று ஒரு நியமத்தை ஏற்ப்படுத்தி அதை 'பிராணாயாமம்' என்று அழைத்தார்கள். மனதை வசப்படுத்த இதுவும் ஒரு வழி, இது போல் பல வழிகள் உள்ளன.

பதினென் சித்தர்களில் ஒருவராக கருதப்படும் 'அகத்திய மாமுனி'-யின் பாடல் ஒன்று:

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா 
மனமது செம்மையானால் வாயுவைவுயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே..."

மனிதன் என்றும் மனதிற்க்கு அடிமையே...
  Muthamil Mantram <Click>
 
 

Enquire Now     Refer a Friend      

 
 
 
PREMIUM AD
Accounts Package
Guest House Available
Hyundai Car Showroom
ICICI Prudential 
K7 Antivirous
Karapakkam Plot sale
Kovai Plot sale
Logistic Service Available  
Madamabakkam New Flat Sale
Mahindra Car Show Room
Maraimalai Nagar Land for sale
Mutual Fund
Pallikaranai Plot sale
Perungudi House for Sale
Salavakkam Plot for sale
Security Control System
Thiruvallur DTCP plot available
Uthandi Approved Plot sale
Wireless Detective System
Wireless Motor Control
Wireless Twin tank one sump Controller
 
TAMIL SITES
Ancient Tamil
Cheras
Theeran Chinnamalai
Light of Thuvarankuruchi
Manamathu Semmayanal
Manthirangal Jebikkavendam
Murugan Tamil / Aryan
Pattinathar
Prominant Woman
Tamil Chemmozi
Tamil New Year
Tamil Words
 
RELIGION
Argument
Animal Sacrifice
Fundamentalist
Burqa in the world
Co-ed University in Saudi Arabia
Cultur affect Religion
Fasting - Practice
Fundamentalist Vs Humanity
Human Right-Women A
Sati
Hadith - Sunnah
Human Right-Women B
Islamic Prayer Mistakes
மனிதனுக்குப் பல வேசம்.
No Religion in Govt Office.
Religion - Caste

My Religion-Paraman

Skeleton
Women's right in Saudi
Women in Muslim Society
 
 
Tamil